” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

பெருமை

யார் உது
சரசுவின் மகன்
இவ்வளவு பெரிசா
அகண்ட கண்களுக்கு
ஆமாம் என்ற தோரனையுடன்
அலட்சிய நடை!

பேரனுடன் பவனி வரும்
மூதாட்டிக்கு
அவள் மகளின்
மூச்சுக் காற்று
பேரனில் வாழ்வதில்
பெருமை!

கடந்து போன
நினைவுகளை
காலம் தந்த
பொழுதினிலே
மீட்டிப் பார்ப்பதும்
பெருமை

க:குமரன்

Nada Mohan
Author: Nada Mohan