Selvi Nithianandan

பெருமை

புளாகாங்கிதமாய் பெருமைபேசியே
புளுகிக்கொட்டி பெருமை
கொள்ளும் மானிடம்
பிறருக்கு உதவிகேட்டா
பற்பலகதை உருவாகும்
பிஞ்சுமனமும் வெந்து
சாகும்
பெருமை பேசி
பெயரும் உலாவும்

வறுமைகொண்டமனமும்
பெருமைதேடிச்செல்லும்
சிறுமைகொண்டஇனமும்
பெருமைபே சிநிற்கும்

பெருமையும் சிறுமையும்
வாயால் வரும்
பெண்ணென்றபெருமைபேசி
மண்ணில் நிலைத்திடு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading