User banner image
User avatar
  • Nada Mohan

Posts

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்254 பங்குனி ….. எங்கு நீ சென்றாலும் இங்கு நீ வர வேண்டும் என்று காத்திருப்பேன்! அலைகடல் தாண்டி அயல் மண்ணில் வாழ்ந்தாலும்

பங்குனி -சிவரஞ்சினி கலைச்செல்வன்-

சந்தம் சிந்தும் சந்திப்பு 254 “பங்குனி மாதம்” பங்குனித் திங்கள் அம்மனின் சிறப்பு எங்கும் அம்மன் பொங்கல் காணும் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் பக்தர்கள் கூடும் பங்குனி

சிவருபன் சர்வேஸ்வரி

அன்னை ************ என்னைச் சுமந்தவள் ஏற்றமுடன் வாழ்ந்தவள் தன்னையும் நினைக்க வைப்பாள் பதினெட்டுவருடமாச்சே கண்ணின் மணியாக நின்றுமே காத்தவளே பண்பின் சிகரமடி பாரோங்கிய மாதாவே அன்பின் நிலைக்காக

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 254 விருப்பு தலைப்பு எழுதாத கவிதை ஒன்று எதற்காக எழுந்தது இன்று ஏதேதோ ராகம் கொண்டு இசைக்கின்ற கீதம் கண்டு துடிக்கின்ற இதயம்

கமலா ஜெயபாலன்

பங்குனி மாசிப் பனியும் மூசிப் பெய்து தூசிகள் போக்கி தொடங்கும் பங்குனி பங்குனி என்றால் பரவசம் தானே மங்கள நாட்கள் மகிழ்வுடன் வருமே மண்ணில் முகுழும் மொட்டுக்கள்

வசந்தா ஜெகதீசன்

பங்குனி…. ஈராறு திங்களில் ஒன்றானது மூன்றாம் திங்களாய் முகிழ்ப்பானது வாரங்கள் நான்கில் தோப்பானது மாறிடும் குளிரின் தணிப்பானது நேர மாற்றத்தின் கணிப்பானது பசுமையில் தருக்கள் தளிர்ப்பாகுது பங்குனித்

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு பங்கு நீ ———- என்வாழ்வின் பங்கு நீ இடையில் விட்டுப் போனதென்ன இருண்ட உலகில் வாழ்வது போல மருண்டு விட்டேன் உனது பிரிவால்

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும்சந்திப்பு! பங்குனி! தங்கியகுளிர் விரட்டித் தரணி கதகதக்கத் திங்களின் மூன்றாகித் தித்திப்பாய் வருபவளே பங்குனியே என்வாழ்வின் பங்காய் நீயும் பவனுகின்ற உறவென்றே பரவசமாய்க் காத்திருப்பில்! சிட்டுக்கள்

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச பங்கு நீ கொண்டாளே என்னுடன் வாழ்க்கையில் பங்கு கண்டேனே வசந்தத்தின் வருகையை நானங்கு ஓருயுரில் ஈருடல்கள் வாழுகின்ற அதிசயம் யாரிவளோ அறிந்துகொண்டேன் இன்பத்தின் இரகசியம் திருமணம்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.02.2024 கவிதை இலக்கம்-254 “பங்கு நீ” பங்கு சந்தையிலே உலகமே சரி பாதி அங்காடி தெருவினிலே பொருட்கள் நிறை குறை பாதி மக்கள்

சிவா சிவதர்சன்

[ வாரம் 254 ] “பங்கு நீ” தனிமரமாய் வாழ்ந்து வாழ்க்கையைத்தொலைத்தல் பரிதாபம் தனிமையில் வாடி இன்பதுன்பங்களைப்பகிர முடியாத அவமானம் தனிமையிலே இனிமைகாணமுடியாத பெருஞ்சோகம் தாங்காத சுமையை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 138 “பங்குனி” காலை பொழுது இருள் அகற்றி ஒளி தரும் சூரியபகவான் ஒளி கண்ட உள்ளமது உளமகிழ்ந்து பள்ளி மாணவர் மகிழ்ந்து ஓடும்