நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பங்குனி….
ஈராறு திங்களில் ஒன்றானது
மூன்றாம் திங்களாய் முகிழ்ப்பானது
வாரங்கள் நான்கில் தோப்பானது
மாறிடும் குளிரின் தணிப்பானது
நேர மாற்றத்தின் கணிப்பானது
பசுமையில் தருக்கள் தளிர்ப்பாகுது
பங்குனித் திங்கள் மகிழ்வானது
பங்கு-நீ எம்மோடு பயணிப்பது
பாரின் செழிப்பிற்கு மிகையானது.

நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan