28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
பங்கு நீ
கொண்டாளே என்னுடன் வாழ்க்கையில் பங்கு
கண்டேனே வசந்தத்தின் வருகையை நானங்கு
ஓருயுரில் ஈருடல்கள் வாழுகின்ற அதிசயம்
யாரிவளோ அறிந்துகொண்டேன் இன்பத்தின் இரகசியம்
திருமணம் என்றாலே ஒருவருக்கொருவரின் அர்ப்பணிப்பு ஒருமனம் ஒருமனத்தின்மேல் அக்கறையின் திணிப்பு
பகிர்ந்துகொள்ள அருகினில் துணையான உறவு
அகிலமே தாராத சந்தோசமாய் வரவு
பங்கெடுத்தாள் இன்பதுன்பங்களில் உற்ற தோழியாக
எங்கிருந்தோ வந்தாலும் எனைக்காக்கும் வேலியாக
பழகிவிட பழகிவிட பாலதுவும் புளிக்கவில்லை
அழகான காலங்களை அமைக்கின்றது வாழ்வினெல்லை
சரியான பென்னைத்தான் சொர்க்கமும் நிச்சயித்தது
சரிபாதி காலத்துள் ஆனந்தத்தை உற்பவித்தது
வெறுமையை இல்லாதாக்கி இல்லத்தரசியாய் வந்தவளை
வெறுப்பேனோ ஆயுளுக்கும் பொன்னவளை என்னவளை
ஜெயம்
19-02-2024
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...