தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.02.2024
கவிதை இலக்கம்-254
“பங்கு நீ”
பங்கு சந்தையிலே
உலகமே சரி பாதி
அங்காடி தெருவினிலே
பொருட்கள் நிறை குறை பாதி
மக்கள் வாங்கி உண்கையிலே
பங்கு பாதி வயிறு நிரம்பாத சேதி
பங்குனி 28ல் கைப்பிடித்த கணவனார் பிறப்பு
எமக்கு விட்டுச் சென்ற சொத்து
பங்குகள் பெரும் மதிப்பு
காணி வீடு வயல் என பங்குகளோ சிறப்பு
பிள்ளைகள் பங்கு பிரித்து கொடுத்ததோ
எதிலும் பாதி நீங்கதானப்பா
விண்ணில் புகுந்தாலும்
என் நெஞ்சினில் சரி பாதியப்பா
பிள்ளைகள் அன்பு அணைப்பிலும் சரி
பங்கும் நீங்கதானப்பா

Nada Mohan
Author: Nada Mohan