21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 138
“பங்குனி”
காலை பொழுது
இருள் அகற்றி
ஒளி தரும் சூரியபகவான் ஒளி கண்ட உள்ளமது
உளமகிழ்ந்து
பள்ளி மாணவர்
மகிழ்ந்து ஓடும் பங்குனி
பங்குனி படர்தொடராய் மரம் செடி கொடி முளை விட்டு தழை கொள்ளும் மாதம் நீ
விவசாயி நிலம் உழுது
பண்படுத்தி
பசளை இட்டு
பருவம் பாத்து பயிர் செய்யும் காலம் நீ
இல்வாழ்வில்
நல்வாழ்வில்
நீ பாதி
நான் பாதி
காத்திருந்து
கை கோத்த
காவலர் என்
பாவலர் உதித்த உன்னத மாதம் பங்குனி!!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...