-
Nada Mohan
Posts
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-19 11-01-2024 உலகின் நிலை மாற என்னென்ன கொண்டு வருகிறாய்… புதிதாய்ப் பிறந்தவளே புத்தாண்டே புலம்பி
Abirami manivannan
கவி அரும்பு 185 புது வருட பிறப்பு பழைய வருடம் போனதே புதிய வருடம் வந்ததே அதை மகழும் வந்ததே பனியும் கொட்டியதே மக்கள் மகிழ்ச்சியாக வாழவே இயற்கை அழிவுகள் வேண்டாமே புதிய ஆண்டே…
சிவரூபன் சர்வேஸ்வரி
பொங்கலோ பொங்கல் >>>>>>>>>>>>[[[【[>>>>>[>[ தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார் தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார் உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள் உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள் புதிரெடுதத்தே
வசந்தா ஜெகதீசன்
நிறுத்தத்தின் நிர்க்கதியில்… உற்பத்தி உரத்திலே தரணியே தளிர்க்கும் உணவாகி பலவாகி உயிர்களே செழிக்கும் விடை காண வேண்டியே வேலை நிறுத்தங்கள் காணும் விளைவற்றுப் போனாலே விபரீதம் ஆகும் தொடரான வாழ்விற்கு ஆதாரம் உணவு வறுமையைப்…