சிவரூபன் சர்வேஸ்வரி

பொங்கலோ பொங்கல்
>>>>>>>>>>>>[[[【[>>>>>[>[

தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார்

தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார்

உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள்

உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள்

புதிரெடுதத்தே மகிழ்ந்து ம்
தைமகளை வரவேற்று

பட்டிப்பொங்கல் என்றும்
மாடுகளையும் போற்றிநிற்பார்

ஏர்பூட்டி வயலுளுது
பாத்திகட்டி விதைவித்து

மழையை நம்பி பயிர்வளர்த பெருமைக்கும்
சூரியனைத் துதித்து முற்றத்திலே பொங்கலும்வைப்பார்

நாடும் செழித்து நிற்க வீடும் நிறைந்திருக்க
வளமுடனே வாழ்வதற்கு
பொங்கலும் செய்திடுவோம்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வர

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading