21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சிவரூபன் சர்வேஸ்வரி
பொங்கலோ பொங்கல்
>>>>>>>>>>>>[[[【[>>>>>[>[
தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார்
தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார்
உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள்
உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள்
புதிரெடுதத்தே மகிழ்ந்து ம்
தைமகளை வரவேற்று
பட்டிப்பொங்கல் என்றும்
மாடுகளையும் போற்றிநிற்பார்
ஏர்பூட்டி வயலுளுது
பாத்திகட்டி விதைவித்து
மழையை நம்பி பயிர்வளர்த பெருமைக்கும்
சூரியனைத் துதித்து முற்றத்திலே பொங்கலும்வைப்பார்
நாடும் செழித்து நிற்க வீடும் நிறைந்திருக்க
வளமுடனே வாழ்வதற்கு
பொங்கலும் செய்திடுவோம்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வர
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...