சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பொங்கலோ பொங்கல்
>>>>>>>>>>>>[[[【[>>>>>[>[

தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார்

தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார்

உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள்

உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள்

புதிரெடுதத்தே மகிழ்ந்து ம்
தைமகளை வரவேற்று

பட்டிப்பொங்கல் என்றும்
மாடுகளையும் போற்றிநிற்பார்

ஏர்பூட்டி வயலுளுது
பாத்திகட்டி விதைவித்து

மழையை நம்பி பயிர்வளர்த பெருமைக்கும்
சூரியனைத் துதித்து முற்றத்திலே பொங்கலும்வைப்பார்

நாடும் செழித்து நிற்க வீடும் நிறைந்திருக்க
வளமுடனே வாழ்வதற்கு
பொங்கலும் செய்திடுவோம்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வர

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading