21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Raani sampanthar
11.01.24
கவி இலக்கம் -298
மனிதா நீ விழித்தெழு
எழும்போது நீ விழுகின்றாய்
விழும்போது எழுகிறாய்
நீந்தும் நினைவுகளோ
கனவுகளுடன் கண்ணீரில்
விழுபவனைத் தூக்கி நிறுத்த
கை கொடுக்க மறுப்பவன்
விழுந்து விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல்
சுத்தமில்லாக் கண்கள் குளிர
நல்ல மன மாந்தர் சந்திக்குமா
பற்றிப் பற்றி எரியும் வயிறு
வத்திப் பெட்டியை சிந்திக்குமா
விழித்தெழு மனிதா விழித்தெழு
வாழ்வுக்காலம் மிகக் குறுகியதே
கோலம் மாறி அலங்கோலமாய்
மாற முதலே நீ மாறிடு மனிதா .
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...