-
Nada Mohan
Posts
கமலா ஜெயபாலன்
கலவரம் அன்று ஒருநாள் அவலம் நடந்தது இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும் கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர் ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர் சொத்து உள்ளவன் சுகத்துடன்
கமல் ஜெயபாலன்
கலவரம் அன்று ஒருநாள் அவலம் நடந்தது இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும் கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர் ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர் சொத்து உள்ளவன் சுகத்துடன்
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-244 தலைப்பு! “ கலவரம்” அன்றாட வாழ்வுதனில் அனுதினமும், ஆயிரமாம் வாழ்வியல் கலவரம்! நன்றாக ஓர்ப்பணி நம்வசம், நாள்தோறும் இன்றேல் கலவரம்! ஒன்றாய்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.12.23 ஆக்கம் -294 மனிதத்தின் நேயமே மனிதத்தின் நேயம் மறைந்து மாயமாய்ப் போனதே இனத்துக்குள் இருந்த சம ஒற்றுமை குலைந்து விட்டதே அன்பு,ஆதரவு,கனிவு தேய்ந்து ஆணவ அதிகாரம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-23 05-12-2023 கலவரம் கலவரங்கள் கொண்ட பூமியிலே நிலவரத்தை மாற்ற வழியேதுமுண்டோ?? சிலவரங்கள் நீ
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு கலவரம் ஆடிக் கலவரம் ஆட்டிப் படைத்தது ஓடி ஒழிந்தும் உயிர்கள் மாண்டனர் மாறா வடுவாய் மனதை உருக்கியது ஊறாய் இன்றும் உருக வைக்குது
சக்தி சிறீனிசங்கர்
வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு கலவரம் ********** கருத்துகள் முரண்படும் காரியம் தடைபடும் செருக்குடன் இருப்பர் செய்வனே செய்யார் அருவருக்கும் ஆட்சி ஆளணி நெறிமுறை உருக்குலைய
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு “கலவரம்” வத்தளையில் கடை வைத்து வாழ்ந்த காலம் அது எண்பத்திமூன்று இத்தனை நாள் போன பின்னும் இன்னும் பய கனவாக. கண்ணி வெடியில்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு “கவிதை” திங்களோடு ஒரு கவிதை தீந்தமிழ்ச் சொல்லெடுத்து தித்திக்கும் நினைவுகளில் தீண்டுமொரு இன்பமின்று தீட்டுகின்ற கவியனைத்தும் திகட்டுமொரு சுவையூட்டும் ஏட்டிலொரு கவியூற பாட்டிலொரு
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சித்தும் சந்திப்பு – 244 தலைப்பு – கலவரம் காசினிலே கலவரம் கரைபுரண்டு ஓடுது பாவிகளாய் மனிதம் பாடாய்
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச கலவரம் எங்கு பார்க்கினும் தீராத கலவரம் தொங்குகின்ற பூமியின் இன்றைய நிலவரம் என்றுதான் இதற்கோர் தீர்வு வரும் ஒன்றுபட விரும்பவில்லை பிரிப்பவர் எவரும் எதுவும் அறியாதவர்