” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

கலவரம்

ஆடிக் கலவரம் ஆட்டிப் படைத்தது
ஓடி ஒழிந்தும் உயிர்கள் மாண்டனர்
மாறா வடுவாய் மனதை உருக்கியது
ஊறாய் இன்றும் உருக வைக்குது

மனிதம் மறந்தும் மாண்பும் குறைந்தும்
புனித வாழ்வைப் பொசுக்குது கலவரம்
கூட்டு வாழ்வில் குடும்பத்தில் கலவரம்
வேட்டு வைத்தே விலகிட வைக்கும்

நன்றும் தீதும் பிறர்தர வாரா
வென்று வாழ்வோம் வேதனை அகல…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan