பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

கலவரம்

ஆடிக் கலவரம் ஆட்டிப் படைத்தது
ஓடி ஒழிந்தும் உயிர்கள் மாண்டனர்
மாறா வடுவாய் மனதை உருக்கியது
ஊறாய் இன்றும் உருக வைக்குது

மனிதம் மறந்தும் மாண்பும் குறைந்தும்
புனித வாழ்வைப் பொசுக்குது கலவரம்
கூட்டு வாழ்வில் குடும்பத்தில் கலவரம்
வேட்டு வைத்தே விலகிட வைக்கும்

நன்றும் தீதும் பிறர்தர வாரா
வென்று வாழ்வோம் வேதனை அகல…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading