User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

பெண்கள் புரட்சி.. யுகத்தின் மாற்றம் அகத்தின் வெளிச்சம் ஆற்றல்த் திறனில் அணிசேர் பெண்கள் போற்றும் வாழ்வே புரட்சி மிடுக்கு எதிலும் உச்சம் இடரின் அச்சம் தடைகள் தகர்த்தார்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.10.23 கவி இலக்கம்-286 ஆசிரியம் போற்றுவோம் ஆரம்ப பள்ளி முதல் இறுதிப் பட்டப்படிப்பு வரை படி ஏற்றியவர் அடைக்கலம் தந்து பாதுகாப்புக் கொடுத்து அறிவொளி ஊட்டியவர் வினாவுக்கு

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

சிவரஞ்சினி கலைச்செல்வன். “அலை ஓசை” சந்த நிகழ்வு 237 “ஆழ்கடலில் இருந்து எழும் அலை ஓசை அதற்கு என்றும் கரை மகளை தொட ஆசை நீள நெடும்

திருமதி. செ. தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா! வணக்கம் கமலாக்கா! வணக்கம் கவிஞர்களே! சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்- 237 10/10/2023. அலையோசை “””””””””””””” கடலே விரைந்து கரைகள் தடவக் கைகள் நீட்டிக்

சக்தி சிதீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! அலையோசை ***************** தொடக்கம் இல்லை தடங்கல் இல்லை கடலை ஓய்வு கண்டதும் இல்லை நாற்புறம் கடல் நல்லதோர் தீவு

சிவா சிவதர்சன்

“அலை ஓசை” ஓடும்ஆற்றின் சலசலப்பில் அமைதிகலந்த அலையோசை மாரிகாலப்பூரணையில் விண்ணைமுட்டும் கடலின் அலையோசை நீரில் மட்டுமா அலையோசை? சக்தியின் பயணமெங்கும் பரவி நிற்கும் அலையோசை மானிடவாழ்வில் புதைந்த

ஜெயம் தங்கராஜா

அலை ஓசை காற்றால் உருத்தரித்து ஆர்ப்பரிக்கும் அலையோசை பாட்டொன்றை பாடிக்கொண்டு கரயைடயை அதனாசை கரையடியில் காதலரோ புரிந்துகொண்டு அதன்பாசை உரயைாடி களிக்கின்றார் புரியாது பரிபாசை உணர்வுகளும் கூத்தாடும்

சக்தி சக்தி தாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 237 “மனந்தான் எல்லாம்” “என்னைத் தேடி வந்த‌ துன்பமிக்க கணங்களே ! உங்களௌ வெறுக்கவில்லை பணிவாகத் துதிக்கிறேன் வாழ்வின் அர்த்தத்தை வளமாகப் புகட்டிய‌

கமலா ஜெயபாலன்

அலையோசை சந்தம் சிந்தும் சந்திப்புக்காக அலையின் ஓட்டம் அதிருது உலகம் கலையும் காவியமும் கைக்குள் அடக்கம் மலையென மக்கள் மயங்குக் கிடந்து தலையைத் தொலைத்து சங்கடம் கொள்கிறார்

ஜெபா ஶ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-19 10-10-2023 அலை ஓசை கரை வரும் அலைபோல் கரைந்து போக சோகங்கள் நிரையாய்

பால தேவகஜன்

ஒக்ரோபர் ஆறு என் கரம்பிடித்து எழுத்தறிவித்த இறைவர்களே! கரம் கூப்பி வணங்குகிறேன் நன்றி உணர்வுடனும் நினைத்தும் பார்க்கிறேன். என் தகைமைகளை கண்டறிந்து உங்கள் திறமைகள் மூலம் என்னை

ஒளவை

அலையோசை ——————— அழகிய அலைகள் …..அருகில் செல்கையில் பழகிய நட்பாய்ப் …..பாசமுடன் அணைக்குமே இளகிய மனதில் …..இன்பத்தைக் கூட்டியே களவாடிச் சென்றிடக் …..கண்களும் துடிக்குமே ஆழிப் பேரலைகள்