” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

அலை ஓசை

காற்றால் உருத்தரித்து ஆர்ப்பரிக்கும் அலையோசை
பாட்டொன்றை பாடிக்கொண்டு கரயைடயை அதனாசை
கரையடியில் காதலரோ புரிந்துகொண்டு அதன்பாசை
உரயைாடி களிக்கின்றார் புரியாது பரிபாசை

உணர்வுகளும் கூத்தாடும் அமர்ந்துவிட கடற்கரயைில்
கனவதுவா நினவைதுவா இரண்டுங்கெட்டான் நிலயைில்
தனக்கனெ்ற பாணியிலே இசதை்துவிடும் அலயைில்
மனமிங்கே சிக்கிடாதோ சந்தோச வலையில்

ஐெயம்

Nada Mohan
Author: Nada Mohan