30
Apr
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
30
Apr
ஏரிக்கரைப் பூங்காற்றே
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
கமலா ஜெயபாலன்
அலையோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
அலையின் ஓட்டம் அதிருது உலகம்
கலையும் காவியமும் கைக்குள் அடக்கம்
மலையென மக்கள் மயங்குக் கிடந்து
தலையைத் தொலைத்து சங்கடம் கொள்கிறார்
காலை தொடங்கினால் கைக்குள் அலைபேசி
மாலை வந்தும் மறந்திட முடியாமை
வேலை எல்லாம் வெட்டியாய் கிடக்க
தலையில் கைவைத்துத் தவிக்குது குடும்பம்
அலையோசை ஆடிவந்து அடங்கிப் போகும்
காலை நனத்துக் கழுவும் இன்பம்
வெள்ளை நுரையும் வீசும் காற்றும்
கள்ளமில்லாக் கண்ணிற்கு இனிமை
இசையின் நாதம் இனிதாம் வாழ்வில்
அலையாய் வந்து ஆனந்தம் கொள்ளும்
கலையின் நாதம் கணீரென அலையாய்
சிலையும் பேசும் சித்தம் நெகுழும்
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...