13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.10.23
கவி இலக்கம்-286
ஆசிரியம் போற்றுவோம்
ஆரம்ப பள்ளி முதல்
இறுதிப் பட்டப்படிப்பு
வரை படி ஏற்றியவர்
அடைக்கலம் தந்து
பாதுகாப்புக் கொடுத்து
அறிவொளி ஊட்டியவர்
வினாவுக்கு வினா தொடுத்து
எம்மிலே விடை எடுத்து
வீரியம் தந்த வித்தகர்
கலை,விளையாட்டுத்துறை,
நன்னடத்தை எதிலும் வழி
நடத்திய போற்றத்தக்க
பெரியோர்
எவ்வளவு அக்கறை எம்மில்
எக் கறையும் பிடிக்க விடாது
அக்கறையாய்ப் படிப்பில் கவனம்
எடுத்துக் கரை சேர்த்த
அற்புதக் கொடையாளிகள்
என்றும் வழிகாட்டியவர்
இன்றும் விழியில்
முட்டி முட்டி நிற்பவர்
என்றென்றும் அன்பு
கலந்த நன்றி மறவாது
ஆசிரியம் போற்றுவோம்
போற்றுவோம் .
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...