-
Nada Mohan
Posts
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-15 31-08-2023 இதுவும் கடந்து போகும்… கலங்கிய நீரும் குழம்பிய மனமும் தெளிந்தே தீரும், ஒரு
வசந்தா ஜெகதீசன்
என்று தீருமோ… நினைவுகளாய் நிரம்பி நித்தம் அலை மோதி நிதர்சனத்தை தேடும் உறவுகளின் தாகம் உருக்குலையும் தேசம் ஏங்குகின்ற மனதே என்றாகும் தீர்வு எதுவாகும் வாழ்வு காணாமல்
Selvi Nithianandan (583) திருத்தம்
தந்தையின் நாளும் வந்ததே இன்று 583 தந்தையின் பெருமை என்றுமே உயர்வு தரணியில் இன்று வந்ததே நாளாய் மானிட வாழ்வில் மகத்தான தந்தை மங்காச் செல்வத்தின் மகுடமாய்
Selvi Nithianandan (582)
தந்தையின் நாளும் வந்ததே இன்று தந்தையின் பெருமை என்றுமே உயர்வு தரணியில் இன்று வந்ததே நாளாய் மானிட வாழ்வில் மகத்தான தந்தை மங்காச் செல்வத்தின் மகுடமாய் எம்தந்தை
ரஜனி அன்ரன்
“ வேலாயுதம் ஐயா “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023 எழிலான காரைநகரில் பிறந்து ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி ஐரோப்பிய வலச் செய்திகளோடு இருபத்தியாறு
Jeya Nadesan
கவிதை நேரம்-31.08.2023 கவி இலக்கம்-1742 திருமணங்கள் ——————– ஆண்டும் மலர்ந்தது ஆவணி பிறந்தது திருமணங்கள் செய்வோர் பலவாகுது சொரக்கத்தில் நிட்சயமாகின்றது-இருந்தும் பூமியில்தான் உண்மையாக நிட்சயமாகினறது இரு இதயங்கள்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1858! புற்றெடுக்கும் கொடு நோய்! உள் நின்றே உயிர்குடிக்கும் உருக்குலைக்கும் கொடுமை வந்துவிட்டால் போக்குதற்கு வழியின்றித் தவிக்கும் மனிதம்! காரணங்கள் பலவுண்டு கலங்கி நிற்கும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
31.08.23 ஆக்கம்-281 விழித்தெழு எழும்போது நீ விழுகிறாய் விழும்போது எழுகிறாய் நினைவோடு கனவுகள் காண்பது வழமையே கண்டவை சில நிஜமாகின்றது பல கிடைக்காது போகின்றது விழுபவனைத் தூக்கி
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு231- பாலை நிலமாக பழைய காலம்-பின் பசுமை நிலமானதாம் உழைப்பால் யாழ்ப்பாணம்.. ஆழக்கிணறு வெட்டி பின் ஆழ்துளை குழாய் கிணறு வைத்து வாழ தொடர்ந்து
சக்தி சக்திதாசன்
நீலவான முன்றலிலே முழுநிலவின் வெளிச்சத்தில் மின்னுகின்ற தோரணங்கள் கண்சிமிட்டிக் கதை கூறும் மூடுகின்ற விழிகளுக்குள் முழுவர்ணக் கனவுகளாய் முப்பரிணாம காட்சிகளாய் முடிச்சவிழ்க்கும் நினைவுகள் சுட்டெரிக்கும் கதிர்களோடு சூரியனின்
வசந்தா ஜெகதீசன்
செலவின் செல்வாக்கு … வாழ்க்கையின் அச்சாணி வரவின் செலவாளி பணத்தின் அரிச்சுவடி பயன்களின் தொழிலாளி நீக்கமுற எம்மோடு நீங்காத உறவாளி செயலின் விம்பமாய் செல்வாக்கின் சிகரமாய் வாழ்க்கை