30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1858!
புற்றெடுக்கும் கொடு நோய்!
உள் நின்றே உயிர்குடிக்கும்
உருக்குலைக்கும் கொடுமை
வந்துவிட்டால் போக்குதற்கு
வழியின்றித் தவிக்கும் மனிதம்!
காரணங்கள் பலவுண்டு
கலங்கி நிற்கும் மருத்துவமும்
சவாலாகி நின்றுழலும் புவியில்
விடை தருமோ காத்திருப்போம்!
மதுவும் புகையும் மலிந்து
உட்புகும் படுக்கையில் தள்ளும்
பாவம் என்றே மற்றோரும்
இரங்கிடச் செய்யும்..!
வயது பேதமின்றி வந்துவிடும்
வலிகள் தந்துவிடும்- இதனை
ஒழித்திட தந்துவிடு மருத்துவம்
உலகே உன் பணி உயர்வே…
சிவதர்சனி இராகவன்
31/8/2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...