03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
Jeya Nadesan
கவிதை நேரம்-31.08.2023
கவி இலக்கம்-1742
திருமணங்கள்
——————–
ஆண்டும் மலர்ந்தது ஆவணி பிறந்தது
திருமணங்கள் செய்வோர் பலவாகுது
சொரக்கத்தில் நிட்சயமாகின்றது-இருந்தும்
பூமியில்தான் உண்மையாக நிட்சயமாகினறது
இரு இதயங்கள் ஒன்று சேருது
இனிமை நன் நாளாக அமைகிறது
பொருத்தம் பார்த்து திருமணமாகிறது
காதலித்து திருமணங்கள் இடம் பெறுகிறது
பெற்றோர் பேசும் திருமணங்களாகிறது
வாழ்வில் புகும்போது புது வாழ்வு பிறக்கிறது
கனவு எண்ணம்போல் சில சிறக்கிறது
அன்பில் இருவர் குடும்பமாக ஒன்று சேருது
பெற்றோர் வாழ்த்தும் ஆசியுடன் கிடைக்குது
உற்றார் உறவினர் வாழ்த்தும் சிறக்குது
நன்மைகளாக அமையவே புகழாரம் கொட்டுது
இனிமை மிகு நல் நாளாக அமைகிறது
இன்புற்று வாழும் வாழ்வே சிறப்பு பெறுகிறது
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...