09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Jeya Nadesan
கவிதை நேரம்-31.08.2023
கவி இலக்கம்-1742
திருமணங்கள்
——————–
ஆண்டும் மலர்ந்தது ஆவணி பிறந்தது
திருமணங்கள் செய்வோர் பலவாகுது
சொரக்கத்தில் நிட்சயமாகின்றது-இருந்தும்
பூமியில்தான் உண்மையாக நிட்சயமாகினறது
இரு இதயங்கள் ஒன்று சேருது
இனிமை நன் நாளாக அமைகிறது
பொருத்தம் பார்த்து திருமணமாகிறது
காதலித்து திருமணங்கள் இடம் பெறுகிறது
பெற்றோர் பேசும் திருமணங்களாகிறது
வாழ்வில் புகும்போது புது வாழ்வு பிறக்கிறது
கனவு எண்ணம்போல் சில சிறக்கிறது
அன்பில் இருவர் குடும்பமாக ஒன்று சேருது
பெற்றோர் வாழ்த்தும் ஆசியுடன் கிடைக்குது
உற்றார் உறவினர் வாழ்த்தும் சிறக்குது
நன்மைகளாக அமையவே புகழாரம் கொட்டுது
இனிமை மிகு நல் நாளாக அமைகிறது
இன்புற்று வாழும் வாழ்வே சிறப்பு பெறுகிறது
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...