User banner image
User avatar
  • Selvi Nithianandan

Posts

இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி பூமி தொட்ட கணம் தொட்டு புழுதியில் விரைந்த பொழுதெல்லாம் முடிவுரை எழுதும் தொடர் தாங்கி முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி சரியெது பிழையெது யாரறிவார் சூழலைச் சார்ந்தே

நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026

சிவதர்சனி இரா நேசமாகும் வசந்தம்..!! மெல்லப் பன்னீராய் மழைத் தூறல் இடும் மேகம் மீது வெண்மை சாமரம் வீசும் வண்ணமாய்ப் பூவினம் எங்கும் உயிர்க்கும் வாசனை வீசியே

புழுகு வெடி (392) 30.04.2026

ராணி சம்பந்தர் ஜேர்மனி புழுகு வெடி சேற்றிலே மலர்ந்தாலும் செந்தாமரை அழகானது காற்றிலே உலர்ந்தாலும் ரோசாப்பூ வாசமுள்ளது கூற்று எனும் பேச்சிலே புலரும் பூக்கள் மட்டும் வாய்

சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து குளிர்ந்திடும் அவனியில் அன்னையர் நாளில் பாவ