30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Selvi Nithianandan திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே (612) 25.04.2024
குவலயத்தில் குழந்தைகளின் பிறப்பு
குன்றியதால் குதற்கமான பேச்சு
குடும்பத்தில் ஒதுக்கிடும் போக்கு
அவலயமாய் பெற்றவரின் நிலையே
திறனின் மேன்மை திறனாய்வாய் சேர
அறமும் சேர்ந்து அருளும் வளர
கல்வியிலும் சிறந்து கற்றுயர்ந்து ஓங்க
காலத்தை அறிந்து கணித்து உணர்த்து
பாமுகப் பந்தலில் குழந்தைகள அறிவு
பற்பல திறனில் பங்கேற்கும் தெளிவு
ஞாயிறு வந்தாலே பலருக்கு மகிழ்வு
ஞாபகமூட்டுமே தீட்டிய அறிவொளி யாகுமே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...