மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Selvi Nithianandan

உப்பு (519)
அறுசுவையில் ஒன்றானாய்
அத்தியவசிய தேவையானாய்
அடிப்படை கனிமமாய்
ஆரோக்கிய ஊட்டச்சத்தாய்

ஆபத்தை விளைவிப்பதாய்
ஆவியாக்கி உப்பளஉற்பத்தியாய்
உணவை பாதுகாப்பதற்காய்
உலகிலே பயன்பாடாம்

கடல் உப்பு, தரை உப்பு
கிணற்று உப்பு, ஏரி உப்பு
அமில உப்பு, கார உப்பு,
கல் உப்பு, தூள் உப்பு
இரட்டை உப்பு.அணைவு உப்பு
இந்து எனபலவகையாம்

பலவர்ண நிறங்களாய் இருக்கிறாய்
சோடியம் , அயோடின் ,பொட்டாசியம்,
மெக்னீசியம், பாஸ்பரஸ், குரோமியம்,
இரும்பு, துத்தநாகம், சத்துக்களானாயே.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading