19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
பரவசம்
சாரல்களாய் நனைந்த
அன்பு
கு௫விப் பட்டாளமாய்
குவிந்த ௨றவு
என்சுற்றத்தை எண்ணி
கர்வம் கொண்டேன்
அந்த ஏழு கிழமையில்
என்னை வ௫டிச்சென்ற
பரவசம் ஆயிரம்மாயிரம்
தடுமாறிய பிரிவு
௨யிர்கொள்ளும் பதிவு
அசட்டுச் சிரிப்போடு
தி௫டிய நினைவுகளோடு
பிரியாதபிரியாவிடையில்
பரவசம் கொண்டேன்
ஆடித் திரிந்த எண்ணங்கள்
பாய்ந்து ஓடிய நினைவுகள்
பாலாய்போன மனசு
மூச்சில் ௨ணர்வில் ௨யிரில்
நினைவில் கலந்து
பரவசம் கொள்கின்றதே
தாய்மண் நினைவோடு
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...