29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
பரவசம்
சாரல்களாய் நனைந்த
அன்பு
கு௫விப் பட்டாளமாய்
குவிந்த ௨றவு
என்சுற்றத்தை எண்ணி
கர்வம் கொண்டேன்
அந்த ஏழு கிழமையில்
என்னை வ௫டிச்சென்ற
பரவசம் ஆயிரம்மாயிரம்
தடுமாறிய பிரிவு
௨யிர்கொள்ளும் பதிவு
அசட்டுச் சிரிப்போடு
தி௫டிய நினைவுகளோடு
பிரியாதபிரியாவிடையில்
பரவசம் கொண்டேன்
ஆடித் திரிந்த எண்ணங்கள்
பாய்ந்து ஓடிய நினைவுகள்
பாலாய்போன மனசு
மூச்சில் ௨ணர்வில் ௨யிரில்
நினைவில் கலந்து
பரவசம் கொள்கின்றதே
தாய்மண் நினைவோடு
வஜிதா முஹம்மட்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.