இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Vajeetha Mohamed

பரவசம்

சாரல்களாய் நனைந்த
அன்பு
கு௫விப் பட்டாளமாய்
குவிந்த ௨றவு

என்சுற்றத்தை எண்ணி
கர்வம் கொண்டேன்
அந்த ஏழு கிழமையில்
என்னை வ௫டிச்சென்ற
பரவசம் ஆயிரம்மாயிரம்

தடுமாறிய பிரிவு
௨யிர்கொள்ளும் பதிவு
அசட்டுச் சிரிப்போடு
தி௫டிய நினைவுகளோடு

பிரியாதபிரியாவிடையில்
பரவசம் கொண்டேன்

ஆடித் திரிந்த எண்ணங்கள்
பாய்ந்து ஓடிய நினைவுகள்
பாலாய்போன மனசு
மூச்சில் ௨ணர்வில் ௨யிரில்
நினைவில் கலந்து
பரவசம் கொள்கின்றதே
தாய்மண் நினைவோடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading