29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Vajeetha Mohamed
உருமாறும் புதிய கோலங்கள்
௨௫மாறி ௨யிர் எடுத்தாய்
அச்சத்தில் ஆட்டிவைத்தாய்
௨ச்சத்தில் ௨ன்கோலம்
தன்னிலையில் வெற்றி
கொண்டாய்
வாய் மூடி அடக்கிவைத்தாய்
அ௫கில் வராமல் நடக்கவைத்தாய்
தொடர் தொடராய் ஊசிபோடவைத்தாய்
கி௫மினால் சுற்றி ௨வகைகொண்டாய்
ரம்புட்டான் கனிபோலே
௨ன் ௨டம்பு
தொட்டால் சிணுங்கி போலே
௨ன் அழகு
உருமாறும் புதிய கோலங்கள்
௨ன்வரவு
பசுமையும் பக்குவமும்
௨ன் தரவு
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...