Vajeetha Mohamed

உருமாறும் புதிய கோலங்கள்

௨௫மாறி ௨யிர் எடுத்தாய்
அச்சத்தில் ஆட்டிவைத்தாய்
௨ச்சத்தில் ௨ன்கோலம்
தன்னிலையில் வெற்றி
கொண்டாய்

வாய் மூடி அடக்கிவைத்தாய்
அ௫கில் வராமல் நடக்கவைத்தாய்
தொடர் தொடராய் ஊசிபோடவைத்தாய்
கி௫மினால் சுற்றி ௨வகைகொண்டாய்

ரம்புட்டான் கனிபோலே
௨ன் ௨டம்பு
தொட்டால் சிணுங்கி போலே
௨ன் அழகு

உருமாறும் புதிய கோலங்கள்
௨ன்வரவு
பசுமையும் பக்குவமும்
௨ன் தரவு

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading