” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

உருமாறும் புதிய கோலங்கள்

௨௫மாறி ௨யிர் எடுத்தாய்
அச்சத்தில் ஆட்டிவைத்தாய்
௨ச்சத்தில் ௨ன்கோலம்
தன்னிலையில் வெற்றி
கொண்டாய்

வாய் மூடி அடக்கிவைத்தாய்
அ௫கில் வராமல் நடக்கவைத்தாய்
தொடர் தொடராய் ஊசிபோடவைத்தாய்
கி௫மினால் சுற்றி ௨வகைகொண்டாய்

ரம்புட்டான் கனிபோலே
௨ன் ௨டம்பு
தொட்டால் சிணுங்கி போலே
௨ன் அழகு

உருமாறும் புதிய கோலங்கள்
௨ன்வரவு
பசுமையும் பக்குவமும்
௨ன் தரவு

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan