Vajeetha Mohamed

உருமாறும் புதிய கோலங்கள்

௨௫மாறி ௨யிர் எடுத்தாய்
அச்சத்தில் ஆட்டிவைத்தாய்
௨ச்சத்தில் ௨ன்கோலம்
தன்னிலையில் வெற்றி
கொண்டாய்

வாய் மூடி அடக்கிவைத்தாய்
அ௫கில் வராமல் நடக்கவைத்தாய்
தொடர் தொடராய் ஊசிபோடவைத்தாய்
கி௫மினால் சுற்றி ௨வகைகொண்டாய்

ரம்புட்டான் கனிபோலே
௨ன் ௨டம்பு
தொட்டால் சிணுங்கி போலே
௨ன் அழகு

உருமாறும் புதிய கோலங்கள்
௨ன்வரவு
பசுமையும் பக்குவமும்
௨ன் தரவு

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்த்யானந்தன் வெற்றி தோல்வியின் எதிராய் வருவதும் மானிடரின் இலக்கு என்பதும் இரண்டும் இரண்டற இருப்பதும் இருந்தும் வெற்றி சிறப்பு முயற்சி என்றும் படிப்பினை ஊட்டும் முயன்று...

    Continue reading

    சுமை செல்வி நித்தியானந்தன் கருவின் சுமை தாங்கிடும் மகிழ்வு உருவாய் வந்திடும் உவகையின் பிறப்பு தருவாய் வளர்ந்திடும் விழுதின் அழகு தரணியில் மிளிர்திடும் தோற்றமும்.சிறப்பு பற்பல...

    Continue reading