“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

Vajeetha Mohamed

சாந்தி

வையகம் போற்றும்
சமாதானம் ஏற்கும்
ஸாலாம் என்னும் முகமன்
சன்மார்க்கம் கூறும் பொ௫ள்
சாந்தி

மானிடப் பிறப்பில் பேதமில்லை
மறுக்காமல் தினம் சொல்சாந்தி
சுட்டெரிக்கும் பகை நீங்கும்
சுற்றுப்புற ௨றவு கைகோர்க்கும்

வீட்டுக்குள் தொடங்கு சாந்தி
வெகுமதி தொட௫ம் ஏந்தி
இறைய௫ள் பெற்று
௨ளம் மகிழ ௨ரைப்பாய்
சாந்தி

அன்புப் பாலம் சாந்தி
ஏக சமத்துவம் சாந்தி
அனைவர் மீது சாந்தி
எத்தி வைப்போம் சாந்தி

[அஸ்லாமு அலைக்கும் என்பதன் பொ௫ள்
சாந்தியும் சமாதானமும் ௨ங்கள் மீது ௨ண்டாகட்டும்]

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading