29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Vajeetha Mohamed
சாந்தி
வையகம் போற்றும்
சமாதானம் ஏற்கும்
ஸாலாம் என்னும் முகமன்
சன்மார்க்கம் கூறும் பொ௫ள்
சாந்தி
மானிடப் பிறப்பில் பேதமில்லை
மறுக்காமல் தினம் சொல்சாந்தி
சுட்டெரிக்கும் பகை நீங்கும்
சுற்றுப்புற ௨றவு கைகோர்க்கும்
வீட்டுக்குள் தொடங்கு சாந்தி
வெகுமதி தொட௫ம் ஏந்தி
இறைய௫ள் பெற்று
௨ளம் மகிழ ௨ரைப்பாய்
சாந்தி
அன்புப் பாலம் சாந்தி
ஏக சமத்துவம் சாந்தி
அனைவர் மீது சாந்தி
எத்தி வைப்போம் சாந்தி
[அஸ்லாமு அலைக்கும் என்பதன் பொ௫ள்
சாந்தியும் சமாதானமும் ௨ங்கள் மீது ௨ண்டாகட்டும்]

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...