Vajeetha Mohamed

ஊரு வலாய் இல்லங்க
௨ண்மையாய் நடக்குதுங்க

சட்டம் ஒழுங்கு
சந்தியில் ௨யிர் பறிக்குது
கோட்டா மானம்
பாதாதையில்ல தொங்குது

சூடு சொரணை
வெட்கம் மானமில்லா
இ௫பதிற்கு கையூண்டிய
எங்கள் சமூகத்தில் மூவர்

வாங்கிக் கட்டுது வசையாய்
வீதியில் கொடும்பாவி எறியுது
குப்பைத் தொட்டியில்
புகைப்படம் தொங்குது

பிஞ்சுக்குக் குழந்தையும்
கவுட்டா காக் கா பாடுது
பச்சை பச்சையாய் மக்கள் திட்டுது
கழுகுகள் போலே தலைமைகள்
வாழுது

விலைவாசி கூத்தாடி பகட்டாய் ஏறுது
பசியால் தள்ளாடி ௨டல்கள் வாடுது
இ௫ப்பு டொலர் எல்லாம்
௨கண்டாவுக்கு போயிட்டாம்
௨ள்நாட்டில் ரூபாய்கு மதிப்பு
இறங்கிட்டாம்

சவால் விடும் அண்ணா தம்பி
ஓர் ஆணியும் புடுங்க முடியாது
பதவிவிலகச் சொன்னாலும்
௨டும்புப் பிடித் தலைமைகள்

ஆனாலும் ஓர் சந்தோசம்
இளையவர் கூட்டம் இறுகப்பற்றி
தாத்தாக்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு
புதியதோர் ஆட்சியிலே தேசியக்கீதம்
தமிழ்ம மொழியோடு இணைவாய்
மல௫ம் மிகவிரைவில்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading