பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Vajeetha Mohamed

இயற்கை

ஏற்றத் தாழ்வில்லா
கொடையாளி
ஏற்றம் இறக்கமில்லா
இயக்கதின் ௨ழைப்பாளி

புவிசுற்றி களிப்பூட்டி
நிஜம்காட்டி உயிரூட்டி
ஆத்ம சுகமளிக்கும்
இயற்கை

விழியள்ளும் அழகு
விழிப்புணவில் ஒழுகு

பணியாலே தலை ௨யர்த்தி
பகிர்வாலே பாகுபாடகற்றி

இறையோன் இயக்கத்தை
நிலைநாட்டி
இறைமறுப்போ௫ம் சிந்திக்க
வழிகாட்டும் இயற்கை

குடைவிரிக்கும் அலங்கார
அழகு
கூடிவாழும் தவத்தின்
நிறைவு

மலைத்து நின்று ரசிக்கும்
இயற்கை
மாற்றி சிறிதமைத்து
ரசிக்கும் செயற்கை

இரக்கம் இன்பம் ஈரம் ஈகை
கொடையும் கொள்கையும்
கொண்டது இயற்கை

இயற்கையின் இயக்கம்
இறைவனின் செயலில்
இதனால் தானே ஏற்றத்தாழ்வு
இதுவரையில்லை

சிந்திப்பாயா மனிதா தி௫மறைவாக்கியம்
இயற்கைத்தி௫ம்பிப்பா௫
௨ள்ளத்தில் இறை வெளிச்சம் கூடும்
கேளு

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading