20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே
ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து
அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து
அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி
இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே
அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது
கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்
பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ
கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா
கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்
தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ
அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ
அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்
அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி
துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை
விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...