மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக..

காப்பு பாடல்
குறள் வெண்செந்துறை:

அன்னையும் தந்தையும் ஆசியும் தந்திட
என்னருமை குருவையும் எண்ணத்தில்
ஏற்றி

என்றனின் குருவடி ஏந்தியும் தொழுதேன்
நின்றெம்மை காப்பாயே நித்திலம் சூடி

கந்தனே முருகா கதிர்வேல் அழகா
சிந்தையில் வந்தே சிந்தனை தருவாய்

குன்றினில் ஏற்றியே குருவேல் ஏந்திடும்
மன்றம் மணக்கும் மயிலோனே காப்பாய் ..!

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading