தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக..

காப்பு பாடல்
குறள் வெண்செந்துறை:

அன்னையும் தந்தையும் ஆசியும் தந்திட
என்னருமை குருவையும் எண்ணத்தில்
ஏற்றி

என்றனின் குருவடி ஏந்தியும் தொழுதேன்
நின்றெம்மை காப்பாயே நித்திலம் சூடி

கந்தனே முருகா கதிர்வேல் அழகா
சிந்தையில் வந்தே சிந்தனை தருவாய்

குன்றினில் ஏற்றியே குருவேல் ஏந்திடும்
மன்றம் மணக்கும் மயிலோனே காப்பாய் ..!

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading