19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
அபிராமி கவிதாசன்
05,04.2022
சந்தம் சிந்தும்்வாரம்- 169
தலைப்பு !
“ பட்டினி
பட்டினி பசி பஞ்சம் பரிதவிக்கும் உயிர்தஞ்சம்
தொட்டில் குழந்தையும் தட்டுடன் கையேந்தி /
உழவு தொழிலும் உயிரற்று வாடி
பழமை உறவு பாழ்பட்டு ஓடி /
அன்னிய செலவானி அறுந்து கிடக்க
அன்பின் தமிழுறவை அகற்றிக் நடக்க /
ஏற்றுமதி இறக்குமதி ஏற்றமில்லா செழிப்பு
தோற்றுநிற்கும் ஒற்றுமை தோழமை இழப்பு /
நாட்டை கூறிட்டு நாற்திசையும் விலைபேசி
வேட்டை நாயர்கள் விரைந்து வளைவீச /
பட்டினி கொடியநோய் பாரினை வென்றிடுமா
திட்ட தீர்மானம் தீர்வொன்று தந்திடுமா /
நன்றி பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...