10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
அபிராமி கவிதாசன்.
கவிஇலக்கம்- 170 /
விருப்பு தலைப்பு ! 20.04.2022
“ எதிர்காலம் இருளானதோ “
நான்சென்று வாழ்வேன்
நலமாக என்றேன்
ஏன்விடிய இல்லை எதிர்காலம்
இருளானதோ /
நாளை மலரும் நமது நாடென
வேளையின் வேதனை விடியாது போனதோ /
மாண்ட உயிருக்கு மரியாதை செய்திட
ஆண்ட தமிழனாய் அனுகிட அருகில்லை /
தாய்மண் வாசம் தமிழரின் பாசம்
வாய்மொழி சிந்துதமிழ் வரலாறு பேசும் /
தாய்வீட்டு மகழ்வீந்த தாய்மண்ணே
வணக்கம்
சேய்வந்து வாழ்ந்திட சேர்ந்திடும்
இனக்கம் /
என்ஈழ தேசமோ என்றும்என் நேசமே
அன்றலர் மலராய் அன்னைமடி மலர்வேனோ /
புதிரான சதிகாரர் போராட்ட விதியாலே
எதிர்காலம் இருளாகி ஏற்றத்தை இழந்ததோ /
நன்றி 🙏

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...