11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-289,தலைப்பு!
ஈரம்
…………
மகளினை வாழ்த்தும் வீரம்
மனத்தினில் அன்பின் ஈரம்!
பகலினில் ஒளியின் வீச்சாய்
பைந்தமிழ் அறிவின் வீச்சாய்!
முகமதில் விழியின் பார்வை
முத்தமிழ்க் கவிதைக் கோர்வை!
தகவலாய் விளங்கும் தாயே!
தமிழ்மகள் வெல்வாய் நீயே!
தாயகம் மீட்பாய் நீயே
தமிழையே காப்பாய் நீயே!
வாயகம் போற்றப் பாடும்
வையக ஔவை நீயே!
நாயகம் பூத்த தாலே
நற்பயன் வருமா தாயே ?
நேயகம் கொண்ட காதல்
நேர்த்தியின் மகளே வாழி!
அளப்பெரும் பாசம் வைத்தாய்
அகவைநாள் நினைவில் தைய்த்தாய்
களப்பணி புரியும் நீயே
கனவினில் வாழ்த்த வைத்தாய்
உளப்பெரும் தொட்டில் கட்டி
உன்னையே ஆட்டு கின்றேன்!
வளமெலாம் பெற்றே பேரன்
வாழ்வுடன் உயர்வாய் நீயே!
. ஆசிரியை அபிராமி
கவிதாசன்.
10.12.2024

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...