புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 169
என்று தீரும்
இலங்கையில் தமிழ் மக்கள்
படும் தும்பங்கள்
அப்பா,அண்ணா , அக்கா, தம்பி என பல உறவுகளை காணாமல் கவலைப் படுகிறார்கள்
இக் கதைகளை நான் கேட்க்கும்போது
மிக கவலையானதே
உறவுகள் திரும்பி வர கடவுலை கும்புடுவோம்
நன்றி அபிராமி 😕

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading