தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

அபி அபிஷா

அபி அபிஷா – 04

தலைப்பு = தமிழ் மொழி

என் தாய்மொழி என்னை தூங்க வைத்துத் தாலாட்டிய மொழி .

மொழி என்ற சொல்லை அழகு படுத்தியது தமிழ் மொழி.

இனிய தமிழ் மொழி என் எண்ணமெல்லாம் நிறைந்த மொழி .

இம்மொழியை கம்பன் என்ற கவிஞன் கவிதைகளாகப் பொழிந்தான்.

கண்ணதாசன் எனும் கவியரசனும் இத் தமிழ் மொழியை புகழ்ந்து பாடியுள்ளான்.

இவ்வாறு மக்களின் வார்த்தைகளால் பல வடிவத்திலும் பல கருத்திலும் உருவாகிய தமிழ் மொழியே என் மொழி.

– அபி அபிஷா இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan