19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
அலை
வஜிதா முஹம்மட்
சுவடுகள் இல்லா வட்டம்
சுவாசமெல்லின ஆட்டம்
கரைதொட்ட ஓட்டம்
கட்டிப்புரலும் நீர்ரோட்டம்
ஓவியம் தீட்டும் நீர்கூட்டம்
ஒழித்துவிளையாடும் அலையாட்டம்
புன்னகை ஒளிச்சத்தம் காட்டும்
புகுந்து நெளிந்து தாலாட்டும்
தோண்டாத குழியோடு வாழ்வு
தோழமையோடு தொட௫ம் சாய்வு
அகலமாய் விரிந்த ஓடை
அழகிய மீன்களின் கூடை
அள்ளியே எழுவாய் துள்ளி
ஆனந்தம் த௫ம் நீர்சுள்ளி
ஏந்தி நல் வரமே நிற்பாய்
ஏகஇறைபடைப்பாய் தைப்பாய்
ஜம்பூத அற்பத அழகு
ஐயம் த௫ம் சிலநேரம் ௨ம்
நிகழ்வு
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...