29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
இதெல்லாம் இப்ப எங்கே
Jeya Nadesan
கவிதை நேரம்-12.12.2024
கவி இலக்கம்-1964
இதெல்லாம் இப்ப எங்கே
———————
மாண்பு போற்றும் மனிதம் மரணிக்கவே
மனித நேயம் மறைந்தே போனது
குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி
அதிக வருமானம் குறைந்த நிம்மதி
இரு கைகள் வீசி நடந்து வலி போனது
கை பேசியுடன் தலை குனிய வைக்குது
கொஞ்சம் படித்தாலும் பல வேலைகள்
பட்டதாரி ஆனாலும் வீட்டோடு வேலை
ஓடி ஓடி உழைத்து வயிறு நிரம்பியது
ஓடி ஓடி வயிற்று தொப்பை குறையுது
வயதான பெற்றோர் பிள்ளை கடமையானது
காப்பகங்களில் அநாதையாக பெற்றோராகுது
உணவே மருந்தாக பாவித்து வாழ்வானது
மருந்தே உணவாக முன்னின்று முதலானது
மனித நேயத்துடன் பலரை சந்தித்தது
உறவுகள் கண்டு ஓடி ஒதுங்கி ஒளிப்பாகுது
வீட்டில் உணவு பகிர்ந்து கொண்டு உறவானது
அடுத்த வீட்டில் பசியால் சாவு அதிகரிக்குது

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...