” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விடுமுறைக்காலம்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்

வேகமான இவ்வுலகத்தில்
விடுமுறை என்பது பெருமகிழ்ச்சியே
பள்ளிப்பருவத்தில் நாம்
ஏங்கும் காலம் விடுமுறைக்
காலமே
இக்காலத்தில் வீடுகளில்
எமது குறும்புத்தனத்தை
செய்வோம்
மகிழ்ச்சியான காலங்களான இவை
நிற்காமல் வேகமாக சென்று
விடும்
இவ் விடுமுறை காலத்தை
நாம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும்
உற்சாகத்தோடும் கழிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan