04
Mar
அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும்...
04
Mar
பெண்ணெனும் பெருமை 05.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
இரா.விஜயகௌரி
மீண்டுமோர் கார்த்திகை……….
மீண்டெழ முடியாத பேரிடிகள்
மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை
ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி
அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம்
தீபமும் தூபமுமய் வணங்கிடுவார்
ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி
அவலமாய் தினம்தினம் அலைகின்றோம்
அனுசரிக்க உறவுகளின் கரங்களெங்கே
வானத்தின் விரிசல்களாய் குடிசைகளும்
வறுமையின் கோடுகளாய் வாழ்வு வட்டம்
எதையெண்ணி எமையவர் விட்டகன்றார்
அந்த உன்னத்த்தை உணர்ந்தார் யாருளரோ
யாசகம் நாம் கேட்கவில்லை -நம்
குமுறல்களால் கோலமிட்டு. வாழுகிறோம்
வழிகாட்ட உறவுகளைத் தேடுகிறோம்
பரிவட்டம் பல்லக்குஎதுவும் வேண்டாம்
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...