பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

இரா.விஜயகௌரி

மீண்டுமோர் கார்த்திகை……….
மீண்டெழ முடியாத பேரிடிகள்
மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை
ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி
அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம்

தீபமும் தூபமுமய் வணங்கிடுவார்
ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி
அவலமாய் தினம்தினம் அலைகின்றோம்
அனுசரிக்க உறவுகளின் கரங்களெங்கே

வானத்தின் விரிசல்களாய் குடிசைகளும்
வறுமையின் கோடுகளாய் வாழ்வு வட்டம்
எதையெண்ணி எமையவர் விட்டகன்றார்
அந்த உன்னத்த்தை உணர்ந்தார் யாருளரோ

யாசகம் நாம் கேட்கவில்லை -நம்
குமுறல்களால் கோலமிட்டு. வாழுகிறோம்
வழிகாட்ட உறவுகளைத் தேடுகிறோம்
பரிவட்டம் பல்லக்குஎதுவும் வேண்டாம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading