14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
இரா.விஜயகௌரி
மீண்டுமோர் கார்த்திகை……….
மீண்டெழ முடியாத பேரிடிகள்
மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை
ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி
அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம்
தீபமும் தூபமுமய் வணங்கிடுவார்
ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி
அவலமாய் தினம்தினம் அலைகின்றோம்
அனுசரிக்க உறவுகளின் கரங்களெங்கே
வானத்தின் விரிசல்களாய் குடிசைகளும்
வறுமையின் கோடுகளாய் வாழ்வு வட்டம்
எதையெண்ணி எமையவர் விட்டகன்றார்
அந்த உன்னத்த்தை உணர்ந்தார் யாருளரோ
யாசகம் நாம் கேட்கவில்லை -நம்
குமுறல்களால் கோலமிட்டு. வாழுகிறோம்
வழிகாட்ட உறவுகளைத் தேடுகிறோம்
பரிவட்டம் பல்லக்குஎதுவும் வேண்டாம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...