கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 193
வளர்ந்த குழந்தைகள் தாமே

இறைவனின் படைப்பில் பலவிதம்
அதில் சிலர் ஒரு விதம்
இப்படைப்புக்களை ஏற்பது
கடமை என்பது என் நினைப்பு

அவரவர்களுக்கு ஓர் திறமை
அதை ஏற்று ஊக்குவிப்பது
ஒவ்வொருவரின் கடமை என
உணர்ந்து ஊக்குவிப்போமே

நாளை நமக்கேவரும் இந்நிலை
அதை உணர்ந்தே அரவனைப்போமே
அப்பிள்ளைகளை வெறுப்பின்றி
எமை நாமே மாற்றிடுவோமே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading