21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 193
வளர்ந்த குழந்தைகள் தாமே
இறைவனின் படைப்பில் பலவிதம்
அதில் சிலர் ஒரு விதம்
இப்படைப்புக்களை ஏற்பது
கடமை என்பது என் நினைப்பு
அவரவர்களுக்கு ஓர் திறமை
அதை ஏற்று ஊக்குவிப்பது
ஒவ்வொருவரின் கடமை என
உணர்ந்து ஊக்குவிப்போமே
நாளை நமக்கேவரும் இந்நிலை
அதை உணர்ந்தே அரவனைப்போமே
அப்பிள்ளைகளை வெறுப்பின்றி
எமை நாமே மாற்றிடுவோமே
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...