“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 172
வேண்டும் வலிமை
வாழ்வில் வேண்டும் வலிமை
வஞ்சனை நிறைந்த உலகம்
நெஞ்சில் வேண்டும் வலிமை
வருங்காலம் உந்தன் கையில்

உடல் வலிமை குறைந்தாலும்
உள்ளத்தில் வலிமையிருந்தால்
தடையை தாண்டி வீறு நடை போட
தரணியும் உனது கையில்

தன்னை விட மற்றவரை
வலிமையாக்குவது உன் வலிமை
வலிகள் தாங்கும் வலிமையிருந்தால்
வசந்தமாகும் உந்தன் வாழ்க்கை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan