13
Mar
கடலின் தாகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
ஆசை
உலகம் இயங்க காரணம்
அதுவே அழியக் காரணம்
முனிவரின் தவம் கலைய காரணம்
மனித இனம் அழியவும் காரணம்
அளவோடு இருக்கையில்
உயர்வு உண்டு வாழ்க்கையில்
மீறிய ஆசையால் துன்பம் – அதை
விதி என்பார் எம்மவர்
மரணம் இயற்கை என்றாலும்
புகழாசையால் அழிந்தவர் பலர்
மக்களையும் சேர்த்து அழிப்பதா
புகழாசை என்பது என் எண்ணம்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.