புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

ஆசை

உலகம் இயங்க காரணம்
அதுவே அழியக் காரணம்
முனிவரின் தவம் கலைய காரணம்
மனித இனம் அழியவும் காரணம்

அளவோடு இருக்கையில்
உயர்வு உண்டு வாழ்க்கையில்
மீறிய ஆசையால் துன்பம் – அதை
விதி என்பார் எம்மவர்

மரணம் இயற்கை என்றாலும்
புகழாசையால் அழிந்தவர் பலர்
மக்களையும் சேர்த்து அழிப்பதா
புகழாசை என்பது என் எண்ணம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan