10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
“எல்லாளன்”
“கலைந்து போன காதல்”________________________ காற்றலையில் ஊற்றெடுத்து
கண் இமையில் நீர் கோர்த்து
கனக்கின்ற நின் காதல் நினைவு
காலத்தால் கரைந்து போன கனவு.
*நேற்றுப்போல் மனப்பதிவில்
நிற்கிறதோர் மழைப்பொழுதில்
நின்னை ஒரு பயணத்தில் கண்டு
நெஞ்சத்தில் காதல் மூண்டு கொண்டு
*கடிதம் ஒன்று கைமாறி சேர
காதல் சேதி பெற்றோர்க்கு போக
கடுகதியில் மெளனத்தை சுமந்து
காதனை நீ கருக்கினையே பயந்து
*காதலது காய்ந்துலர்ந்து போக
காதல்கணை ரதி ஒருத்தி வீச
ஓயாத அன்பில் என்னை உருக்கி
உட்கார்ந்தாள் இதயத்தில் ஒருத்தி.
*எதிர்பெதற்கும் அஞ்சாச நெஞ்சம்
எமக்குள்ளே கண்டோம் மண மஞ்சம்
தகர்க்க வல்ல எதிர்ப் உறுதி வேணும்
தன்மை கொண்டு காதலினை பேணும்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...