10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
-எல்லாளன்—
பட்டினி
பத்தேதான் வயதான சிறுமி
பட்டினியால் துண்டுணவு திருடி
விட்டாளாம் கடை ஒன்றில் குழுமி
விளாசுகிறார் தர்ம அடி பொருமி.
சட்டை முடி பற்றி சிலர் இழுத்து
சரமாரி யாய் அடிகள் கொடுத்து
சொட்ட சொட்ட ரத்தம் கல் எடுத்து
சுற்றி நின்று எறிகின்றார் அடித்து
ஓலமிட்டு அழும் அவளோ பாவம்
உங்களுக்கேன் இரக்கமிலா கோபம்
காலம் இது வறுமையில் தாய் நாடு
கடும் பசியில் திருடியதா கேடு?
சிறுமி அவள் பசி தீர்க்கும் எண்ணம்
சிறிதுமிலா மனிதர் நீர் முன்னம்
தவறு செய்யா புனிதர் என்று கூறு
தண்டிக்க முன் என்றார் ஜேசு.
இரப்பவர்மேல் இரங்குதலே நீதி
இலங்கையிலே பசி பஞ்சம் மேவி
பறைத் தமிழன் என துவேஷம் பாடி
பழித்தவர்க்கும் பசி தீர்ப்போம் கூடி.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...