11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
கமலா ஜெயபாலன்
நடிப்பு
நல்லது நடிப்பு நாலுபேர் சிரிப்பு
நலமாய் வாழ நமக்கது வேண்டும்
வல்லமை கொண்டு வாழ்வது இன்பம்
வரட்டுக் வாழ்வு நடிப்பின் உச்சம்/
அன்பு என்ற ஆயுதம் உலகில்
ஆளும் உண்மை ஒன்றே மெய்யாம்
என்பும் பிறர்க்கு உரித்தாம் என்று
எழுதி வைத்தார் வள்ளுவர் அன்று/
முகத்தில் மூடி அணிந்து வாழும்
மூடர் கூட்டம் இருக்கும் வரையும்
நேர்மை என்ற நீதி மறையும்
நன்மை யாவும் நலிந்து மறையும்/
உள்ளும் புறமும் உண்மை வேண்டும்
கள்ளம் இல்ல அன்பு வேண்டும்
திண்ணம் ஆன தீர்ப்பு வேண்டும்
தீமை எல்லாம் தீர வேண்டும்/
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...