தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பசுமை
மனமது பசுமையானால் மலர்ந்திடும் இன்பவாழ்வு
தினமொரு வழிபிறக்கும் தெவிட்டாத வாழ்வுதரும்
நிலமும் பசுமையானால் நிழல்தரும் மரங்கலெலாம்
குலமது கூடிவாழும் குறைகளும் தீர்ந்து போகும்

கல்லூரி வாழ்வுதனை கற்பனையில் கண்டிடவும்
சொல்லரிய நினைவுகள் சுற்றியெமை தாங்கிடவும்
அன்பான குடும்பமுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததுவும்
என்னென்று சொல்லடுவேன் எல்லமே பசுமையாகி

குருகுலமும் காந்தியமும் கொடுத் அன்பால்
தருகின்ற நினைவலைகள் தித்திக்கும் பசுமையாய்
பட்டாம் பூச்சிகளாய் பறந்திட்ட அக்காலம்
வட்டமிட்டு நெஞ்சமுடன் வருகிறது பசுமையாய்/‘
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan