29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு–
எதிர்ப்பு அலை
சின்ன வயதெனக்கு சினந்து கண்ணீர்விட்டு அன்னை தேசம்மறந்து ஆழ்கடல் பயணப்பட்டு உன்னத உறவினை உயிருடன் காணாது புன்னகை இழந்து புண்ணியதேசம் தொலைத்தேன்
எண்ணத்தில் எண்ணற்ற
எதிர்ப்புஅலை துடித்தேன்
வண்ண வாழ்வை வழியற்று இழந்தேன் எங்கு சென்றினும்
என்பெயர் அகதி
பங்கு பெற்றினும்
பதவியும் இல்லை
தாயகம் திரும்பிட தாயார் யாரென்றிட காயம்பட்ட இதயமாய் கண்ணீர் எதிர்ப்புஅலை
சட்டவிரோத குடியேறியென சரித்திரம்கூற
எதிர்ப்பு அலை
திட்டம் திருப்பம்
தீர்வதருமா நீதிஅலை
எம்இனத்திற்கு
ஓருரிமை
எங்கு தீர்வாகுமோ
நம்சட்டத்திருத்த உரிமைக்குரல்
நமதென உலகாளுமோ
எங்கு நோக்கினும்
எம்மினத்திற்கு எதிர்ப்புஅலை
தங்கும் இடமொன்றே
தலைவிதி தந்தமடி
🙏🏻 நன்றி வணக்கம்🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...